அட்டகாசமான ஆர்கஸத்திற்கு...! ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது. பெண்கள...
நீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்! வலுவான, நீடித்த, பாதுகாப்பான உறவுக்காகவே புதிதாக வயாகரா ஆணுறை மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.பெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை ...
காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'? வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், ஜன்னலைத் திறக்கும்போது லேசான இதமான காற்று, ...
'அந்த' நேரத்தில் என்ன நினைப்போ? ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென வில...
முதல் நாளிலேயே...அவசியமா? முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண...
இன்று போய் நாளை வா! செக்ஸை விரும்புபவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆனால் சில பெண்களுக்கு செக்ஸ் என்றாலே காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கும். அந்த அளவுக்கு செக்ஸ் உறவ...
''திருமணத்திற்கு முன்பு வேண்டாம்!' திருமணத்திற்கு முன்பே பெண்களும் சரி, ஆண்களும் சரி செக்ஸ் உறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த அ...
அந்த நேரத்தில் 'புஸ்'ஸ்ஸ்ஸ்ஸ்ஸா? வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிட்டால் எவ்வளவு டென்ஷனாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவில் மும்முர...
வர 'லேட்'டாகுதா? முன்கூட்டியே விந்தனு வெளியேறுவது ஒரு பிரச்சினை என்றால் விந்தனு வருவதற்கு தாமதமாகும் பிரச்சினையும் ஆண்களை பெரும் வாட்டத்தில் ஆழ்த்தும் இன்னொரு ப...
உள்ளாடை ரகசியங்கள்! சொல்லித் தெரிவில்லை மன்மதக் கலை என்பார்கள். காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். ...
நீங்க அவசரக்குடுக்கையா? எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதிவேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகள...
காவலன்! ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜாவும், நாட்டு மக்களை அவ்வள...